இடி விழுந்து மாடு பலி
முதுகுளத்துார்:முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது இடியுடன் மழை பெய்கிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. முதுகுளத்துார் அருகே கிழவனேரியை சேர்ந்த மீனா மாடுகள் வளர்க்கிறார்.
விவசாய நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட மாடு மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தது. இதனால் விவசாயி மீனாவின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.எனவே வருவாய்த்துறையினர் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
Advertisement
Advertisement