2 ஆடு, 20 கோழிகள் பலி
பொங்கலுார்:
பொங்கலுார் ஒன்றியம், கருங்காலிபாளையத்தை சேர்ந்தவர் மகுடேஸ்வரன், விவசாயி. இவர் வீட்டில், 20 நாட்டுக்கோழிகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நேற்று காலையில் சென்று பார்த்த பொழுது அனைத்து கோழிகளையும் வெறி நாய் கடித்து கொன்று விட்டது.
பொங்கலுார், ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; விவசாயி. இவரது தோட்டத்தில் புகுந்த வெறிநாய்கள் இரண்டு ஆடுகளை கடித்து கொன்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!
-
காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்: பசுமாடுகள் ரூ.1.25 லட்சம், பூச்சி காளை ரூ.1.75 வரை விற்பனை
Advertisement
Advertisement