இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய 'பொலிரோ' ஜீப்

திருப்பூர்:
திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதி ஸ்டேஷன்களில் பணிபுரியும் 9 இன்ஸ்பெக்டர்களுக்கு, 'பொலிரோ' ஜீப் வழங்கப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு போலீசார் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல போலீஸ் துறை சார்பில் வழங்கப்பட்ட 'ஜீப்'பை பயன்படுத்தி வந்தனர். இதற்கு முன்பு இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்த 'ஜீப்' பல ஆண்டுகளாகியும் மாற்றப்படாமல், அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்தது.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் புதிய 'ஜீப்'களை மாநகரம், மாவட்ட போலீசாருக்கு வழங்கினார். அவ்வகையில், திருப்பூர் மாநகருக்கு, இரண்டு, மாவட்டத்துக்கு, ஏழு என, ஒன்பது பொலிரோ ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!
-
காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்: பசுமாடுகள் ரூ.1.25 லட்சம், பூச்சி காளை ரூ.1.75 வரை விற்பனை
Advertisement
Advertisement