நகைக்கடைகள் இன்று 6:30 மணிக்கு திறப்பு
கோவை, ; அக்ஷய திரிதியை தினத்தில் தங்கம் வாங்கினால், இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகமாகும். அதனால் சாதாரண நடுத்தர குடும்பத்தினர் கூட, தங்களின் வசதிக்கு ஏற்ப, அக்ஷய திரிதியை தினத்தில், தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நகைக்கடைகளில் இன்று வாடிக்கையாளர்கள் கூட்டம், அதிகம் இருக்கும் என, நகைக்கடை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதனால், அனைத்து நகைக்கடைகளும் காலை, 6:30 முதல் திறந்திருக்கும் என, கோவை தங்கநகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனா தந்த ஆயுதங்களை பாருங்க! எல்லையில் பாக்., போர் முழக்கம்
-
சென்னை மாணவ - மாணவியர் ராமேஸ்வரம் கடலில் நடனம்
-
காஷ்மீரில் மீண்டும் உயிர் பெற்றுள்ள தற்கொலை படையை முறியடிக்க, 'ஆன்டி பிதாயீன் ஸ்குவாடு'
-
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
-
மேலே பாம்பு,கீழே நரிகள்; குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச்சுவர் தடைகளை தாண்டி சாதித்ததாக முதல்வர் பெருமிதம்
-
'அளப்பறிய அன்பை உணர்ந்தேன்' பிரதமர் சந்திப்புக்கு பின் நயினார்
Advertisement
Advertisement