சுனாமி நினைவிடம் அமைக்கும் பணி துவக்கம்

புதுச்சேரி : வம்பாகீரப்பாளையத்தில் சுனாமி நினைவிடம் அமைப்பதற்கான பணி துவங்கியது.
உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம், பாண்டி மெரினா அருகே பொதுப்பணித்துறை மூலம் 24.05 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக, சுனாமி நினைவிடம் அமைக்கும் பணி துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
இப்பணியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
தலைமை பொறியாளர் வீரசெல்வம், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப் பொறியாளர் கோபி, இளநிலைப் பொறியாளர் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனா தந்த ஆயுதங்களை பாருங்க! எல்லையில் பாக்., போர் முழக்கம்
-
சென்னை மாணவ - மாணவியர் ராமேஸ்வரம் கடலில் நடனம்
-
காஷ்மீரில் மீண்டும் உயிர் பெற்றுள்ள தற்கொலை படையை முறியடிக்க, 'ஆன்டி பிதாயீன் ஸ்குவாடு'
-
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
-
மேலே பாம்பு,கீழே நரிகள்; குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச்சுவர் தடைகளை தாண்டி சாதித்ததாக முதல்வர் பெருமிதம்
-
'அளப்பறிய அன்பை உணர்ந்தேன்' பிரதமர் சந்திப்புக்கு பின் நயினார்
Advertisement
Advertisement