ஸ்வீடனில் துப்பாக்கிச்சூடு; 3பேர் பலி

உப்சாலா: ஸ்வீடன் நாட்டின் உப்சாலா நகரில் நேற்று(ஏப்.,29) நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
உப்சாலா நகரின் வக்சலா சதுக்கத்தில் உள்ள சலூன்கடையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு சப்தத்தை கேட்டு போலீசாருக்கு அங்குள்ள மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்து வருகின்றனர். ஐந்து முறை துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஞ்சவர்ணம் ரக மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற எதிர்பார்ப்பு
-
கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை விழா துவக்கம்
-
கமலா கல்வியியல் கல்லுாரியில் கலை கலாசார நிகழ்ச்சி
-
எமனேஸ்வரத்தில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு சிவன் கோயில் ஆய்வில் தகவல்
-
பஸ் மோதி 12 தொழிலாளர் படுகாயம்
-
ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., - நீட் தேர்வுகளில் தொடர் சாதனை; நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் பெருமிதம்
Advertisement
Advertisement