டூவீலர் மீது வாகனம் மோதி ஒருவர் பலி
பேரையூர்; பேரையூர் அருகே மெய்யனூத்தம்பட்டி தங்கவேல் 60. கருப்பையா, சுப்பிரமணி ஆகிய மூவரும் ஒரு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாப்டூர்- அத்திபட்டி ரோட்டில் சென்றனர்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தங்கவேல் இறந்தார். கருப்பையா, சுப்பிரமணி காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
-
சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு
Advertisement
Advertisement