விருது வழங்கும் விழா

திண்டுக்கல்; திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்வி குழுமம் சார்பில் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடந்தது.கல்லுாரி இயக்குனர் மைதிலி வரவேற்றார்
தலைமை செயல்அதிகாரி வேணுகோபால் முருகதாஸ் விருந்தினர்களை கவுரவித்தார். ஆலோசகர் கற்பூர சுந்தரபாண்டியன், பாரிபேசினர்.
விருதுநகர் சிறப்பு வருவாய்த்துறை அதிகாரி மாரிமுத்து பேசினார்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 12 தலைமையாசிரியர்களுக்கும், தேசிய, மாநில அளவில் கல்வி, விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக். வான்வெளி மூடல் எதிரொலி: 5 நாட்களில் திருப்பி விடப்பட்ட 600 விமானங்கள்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
Advertisement
Advertisement