கற்கள் பரப்பி 6 மாதமாகியும் சாலைப்பணி துவங்கவில்லை

காரைக்குடி; காரைக்குடி அருகே கல்லுப்பட்டியில் புதிய சாலைக்காக கற்கள் பரப்பி 6 மாதமாகியும் புதிய சாலை அமைக்காததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா அருகே உள்ள கல்லுப்பட்டியிலிருந்து சடையன் காடு வரை 12 கி.மீ., தூரத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணி அக்டோபரில் துவங்கியது.ஜல்லிக்கற்கள் விரிக்கப்பட்டது. 6 மாதங்களைக் கடந்தும் இதுவரை பணி நடைபெறவில்லை.
தினமும், இப்பகுதியில் இருந்து விவசாயிகள், கிராம மக்கள் வியாபாரிகள் என ஏராளமானோர் காரைக்குடிக்கு வந்து செல்கின்றனர். கற்சாலையை பயன்படுத்த முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக். வான்வெளி மூடல் எதிரொலி: 5 நாட்களில் திருப்பி விடப்பட்ட 600 விமானங்கள்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
Advertisement
Advertisement