நுாலகத்திற்குள் நுழையும் குரங்குகளால் புத்தகம் சேதம்
எஸ்.புதுார்; எஸ்.புதுார் அருகே பழமையான ஓட்டு கட்டடத்தில் இயங்கும் நுலகத்திற்குள் குரங்குகள் புகுந்து புத்தகங்களை சேதப்படுத்தி விடுகிறது.
இவ்வொன்றியத்தில் புழுதிபட்டி கிளை நுாலகத்துக்கு தனியாக சொந்த கட்டடம் இல்லாததால் அங்குள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது. 60 ஆண்டு பழமையான ஓட்டு கட்டடத்தில் ஏராளமான புத்தகங்கள் பாதுகாப்பற்ற முறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் ஒழுகும் நிலையில், மேலே முறையான தடுப்பு இல்லாததால் குரங்குகள் உள்ளே புகுந்து புத்தகங்களை நாசம் செய்கிறது.
இதனால் சிறுவர்கள் நுாலகத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.
எனவே இந்நுா லகத்திற்கு புதிய கட்டடம் கட்டி தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
-
சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு
Advertisement
Advertisement