குடிபோதையில் தாக்கிய 4 பேர் கைது
சிதம்பரம்; குடிபோதையில் வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம், ஞானஜோதி நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி மகன் விக்கி (எ) விக்னேஷ், 25; இவர், படித்துறை இறக்கம் அருகே நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த வ.உ.சி., தெரு பாபு மகன் சந்தோஷ்,20; அய்யப்பன் மகன் சூர்யா, 21; பாரதி நகர் அய்யப்பன் மகன் ஆகாஷ்,23; கொத்தங்குடி தெரு வனராஜ் மகன் விஷ்வா,18; ஆகிய 4 பேரும் குடிபோதையில் விக்னேஷிடம் தகராறு செய்து தாக்கினர்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து சந்தோஷ், ஆகாஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரேணுகாதேவி கோவிலில் 101வது ஆண்டு கரக திருவிழா
-
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா ஜூலையில் மெட்ரோ ரயில்
-
'ட்ரோன்' உற்பத்தி நிறுவன தரவு திருட்டு? எஸ்.ஐ.டி., அமைத்தது உயர் நீதிமன்றம்!
-
57 முறை டிரான்ஸ்பர் ஆன ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா இன்று பணி ஓய்வு
-
பாக். வான்வெளி மூடல் எதிரொலி: 5 நாட்களில் திருப்பி விடப்பட்ட 600 விமானங்கள்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!
Advertisement
Advertisement