ராஜா ஜூவல்லரியில் அட்சய திருதியை விற்பனை 'ஜோர்'

விருத்தாசலம்,: விருத்தாசலம் ராஜா ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை ஜோராக நடந்தது.
அட்சய திருதியையொட்டி, விருத்தாசலம் ராஜா ஜூவல்லரியில் நேற்று காலை 7:00 மணி முதல் சிறப்பு விற்பனை துவங்கியது.
இதில், கண்ணை கவரும் வகையில் இருந்த வெளிமாநில டிசைன்களான ராஜ்கோட், கேரளா, கொல்கட்டா மற்றும் வெயிட் லெஸ் டிசைன்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த தங்க நகை மற்றும், வெள்ளி, வைரம் உள்ளிட்ட ஆபரணங்களை வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர்.
உரிமையாளர் குமார் அர்ச்சனா முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.
நேற்று காலை முதல் கோடை வெப்பம் சுட்டெரித்த நிலையில், குளு குளு ஏசியில் நின்று, வாடிக்கையாளர்கள் தங்கள் வாங்கும் நகைகளை சிரமமின்றி தேர்வு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Advertisement
Advertisement