லோக் அதாலத்துக்கு நிரந்தர உறுப்பினர்
திருப்பூர் : கலெக்டர் அறிக்கை: திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைய அறிக்கைப்படி, லோக் அதாலத்துக்கு இரண்டு நிரந்தர உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை, 'தலைவர் / மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்ட பணிகள் ஆணையம், முதன்மை நீதிமன்ற வளாகம், திருப்பூர்' என்ற முகவரிக்கு வரும் 9ம் தேதிக்குள் அனுப்பலாம்.
விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாகவும், திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்கவேண்டும். அறிக்கை வெளியிடப்பட்ட தேதியில், இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். 21 வயதுக்கு குறையாதவராகவும், 62 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டும். பத்து ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
Advertisement
Advertisement