கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!

ஓசூர்: கர்நாடகா - சித்ரதுர்கா அருகே தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த போலீஸ்காரர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
கர்நாடகா - சித்ரதுர்கா அருகே சாலையில் வேகமாக சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீஸ்காரர் உட்பட மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அர்ஜூன் (28), சரவணா (31), செந்தில் (29) என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காரை டிரைவர் அதிவேகமாக இயக்கியது தான் விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து (2)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
01 மே,2025 - 14:27 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
01 மே,2025 - 13:05 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தெற்கு காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள்!
-
உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் கருத்துக்கு அன்புமணி சரமாரி கேள்வி
-
நேற்று கோல்கட்டா: இன்று ராஜஸ்தான்; ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் பலியான சோகம்!
-
நலத்திட்ட உதவி வழங்கினார் வாசன்
-
' வாகனத்தை பின் தொடராதீர்கள்': ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை
-
அந்த ஒரு சிக்ஸர் போதுமா?
Advertisement
Advertisement