மாணவர்கள் உழவாரப்பணி
திருநகர்: திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருநகர் சித்தி விநாயகர் கோயில், 3வது பஸ் நிறுத்தம் சர்ச், 5வது பஸ் நிறுத்தம் பள்ளிவாசலில் உழவாரப் பணிகள் மேற்கொண்டனர்.
பள்ளி தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன் ஆலோசனைபடி தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமையில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் படை, தேசிய பசுமை படை மாணவர்கள் 120 பேர், 30 ஆசிரியர்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
Advertisement
Advertisement