பிளஸ் 2 மாணவர் போக்சோவில் கைது
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சக மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இங்குள்ள பள்ளி ஒன்றில் மாணவரும், மாணவியும் 2024 ல் பிளஸ் 2 படித்தனர். 17 வயதான இவர்கள் நண்பர்களாக பழகினர். கடந்தாண்டு டிச., 8 ல் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தன் வீட்டிற்கு மாணவர் அழைத்து சென்றார். பல முறை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற மாணவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் அம்மாணவி 4 மாத கர்ப்பமுற்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சிவகங்கை மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி மற்றும் போலசீார் போக்சோ சட்டத்தின் கீழ் மாணவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
-
இனியும் முதல்வர் மூடி மறைப்பது நல்லதுக்கில்லை; எச்சரிக்கும் அண்ணாமலை
Advertisement
Advertisement