வெட்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
புவனகிரி: புவனகிரி அடுத்த மருதுார் தலைக்குளம் வெட்காளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் வரும் 4ம் தேதி நடக்கிறது.
இதனை முன்னிட்டு அன்று காலை 6:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் முடிந்து, கடம் புறப்பாடு நடக்கிறது. 10:00 மணிக்கு ராஜ கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவக்குமார் தலைமையிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்
-
மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி: தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
Advertisement
Advertisement