பொறுப்பேற்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் உணவு பாதுகாப்பு அலுவலராக ரவிச்சந்திரன் பணிபுரிந்தார். புதியதாக தேர்வு செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, அவர் அரியலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடலுார் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர், நெல்லிக்குப்பத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமனம் செய்யப்பட்டார். இவர், பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் பகுதிகளையும் கூடுதலாக கவனித்ததால் ஒரு இடத்தில் கூட முறையாக பணியாற்ற முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு நிரந்தர உணவு பாதுகாப்பு அலுவலராக மீண்டும் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் விலை குறையவில்லை; தமிழக அரசு தலையிட ராமதாஸ் வலியுறுத்தல்
-
போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்
-
மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி: தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
Advertisement
Advertisement