பெண் தூக்கிட்டு தற்கொலை
வேடசந்தூர்: கன்னிவாடி ஸ்ரீராமபுரம் பண்ணைபட்டியை சேர்ந்தவர்கள் பிரம்மசாமி 21, மனைவி தர்ஷனா 18. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வேடசந்தூர் நாகம்பட்டியில் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று தர்ஷனா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வேடசந்தூர் போலீசார் விசாரணையில், இவர்களது உறவினர்கள வீட்டிற்கு வந்து இருவரும் அண்ணன் தங்கை உறவு என தெரிந்தும் ஏன் திருமணம் செய்தீர்கள் என கேட்டதால் மனமுடைந்து தர்ஷனா தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவில் ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
-
சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டேன்: பிரதமர் மோடி
-
முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
-
அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் விலை குறையவில்லை; தமிழக அரசு தலையிட ராமதாஸ் வலியுறுத்தல்
-
போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்
-
மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி: தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார்
Advertisement
Advertisement