கொத்தனார் தற்கொலை
கீரனூர்: பழநி, நரிக்கல்பட்டியில் வாடகைக்கு வீட்டில் வசித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அடி நாடு பகுதியைச் சேர்ந்த மனோஜ் 36. கொத்தனார்
வேலை செய்து வரும் இவர் குடும்பப் பிரச்சினைக்காக காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கீரனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் விலை குறையவில்லை; தமிழக அரசு தலையிட ராமதாஸ் வலியுறுத்தல்
-
போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்
-
மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி: தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
Advertisement
Advertisement