ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக்கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு

ஈரோடு: ஈரோடு, சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு, சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி ராக்கியப்பன் (75), பாக்கியம் (60) வசித்து வந்தனர். தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பியோடினர்.
மூதாட்டியிடம் இருந்த 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தம்பதியரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து (24)
A.Gomathinayagam - chennai,இந்தியா
02 மே,2025 - 13:59 Report Abuse

0
0
Reply
lana - ,
02 மே,2025 - 13:48 Report Abuse

0
0
Reply
Sivakumar - ,
02 மே,2025 - 13:45 Report Abuse

0
0
Reply
Murugan Guruswamy - ,இந்தியா
02 மே,2025 - 12:48 Report Abuse

0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
02 மே,2025 - 12:23 Report Abuse

0
0
Reply
India our pride - Connecticut,இந்தியா
02 மே,2025 - 12:07 Report Abuse

0
0
Reply
chandrakumar - tiruppur,இந்தியா
02 மே,2025 - 11:51 Report Abuse

0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
02 மே,2025 - 11:31 Report Abuse

0
0
Reply
Nallavan - ,இந்தியா
02 மே,2025 - 10:57 Report Abuse

0
0
Keshavan.J - Chennai,இந்தியா
02 மே,2025 - 11:55Report Abuse

0
0
kamal 00 - ,
02 மே,2025 - 12:02Report Abuse

0
0
Reply
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
02 மே,2025 - 10:57 Report Abuse

0
0
Reply
மேலும் 12 கருத்துக்கள்...
மேலும்
-
சிலி, அர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: ஐதராபாத் அணி 'பவுலிங்'
-
தொடங்கியது அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்: 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
-
என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள் மன்னர்களாக உருவாகினர்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
-
நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா? சூசக பதில் அளித்த நயினார்
-
ஜாதியை பற்றி தி.மு.க., பேசக்கூடாது: நிர்மலா சீதாராமன்
Advertisement
Advertisement