மணல் கடத்திய லாரி பறிமுதல்
விழுப்புரம் : அனுமதியின்றி மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் வி.ஏ.ஓ., நகர் அருகே, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சரவணன், 30; வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தார்.
புகாரின்பேரில், லாரி உரிமையாளர் விக்கிரவாண்டி அடுத்த தர்மாபுரி பார்த்திபன் மற்றும் டிரைவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ம.பி.,யில் புலி தாக்கி பண்ணை தொழிலாளி பலி
-
தடுப்பூசி போட்ட பிறகும் சிறுமிக்கு பரவிய ரேபிஸ் நோய்; கேரளாவில் மற்றொரு சம்பவம்
-
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 17 நாகை மீனவர்கள் காயம்
-
ஆஸி., பொதுத்தேர்தல்; மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆளும் தொழிலாளர் கட்சி
-
ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: சைவ சித்தாந்த மாநாட்டில் ஜே.பி.நட்டா பேச்சு
-
வீட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல்: சீமான் கண்டனம்
Advertisement
Advertisement