கல்வேலிபட்டி கோயில் திருவிழா

நத்தம் : நத்தம் அருகே கல்வேலிபட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவையொட்டி நேற்று முன்தினம் மேளதாளம் முழங்க வாணவேடிக்கைகளுடன் அம்மன் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் அக்னிசட்டி, மாவிளக்கு, கரும்பு தொட்டில்,முளைப்பாரி,கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
நேற்று மாலை பக்தர்கள் புடைசூழ தீவட்டி பரிவாரங்களுடன் அம்மன் பூஞ்சோலை சென்றது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ம.பி.,யில் புலி தாக்கி பண்ணை தொழிலாளி பலி
-
தடுப்பூசி போட்ட பிறகும் சிறுமிக்கு பரவிய ரேபிஸ் நோய்; கேரளாவில் மற்றொரு சம்பவம்
-
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 17 நாகை மீனவர்கள் காயம்
-
ஆஸி., பொதுத்தேர்தல்; மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆளும் தொழிலாளர் கட்சி
-
ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: சைவ சித்தாந்த மாநாட்டில் ஜே.பி.நட்டா பேச்சு
-
வீட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல்: சீமான் கண்டனம்
Advertisement
Advertisement