சந்தனமாரியம்மன் கோயில் சித்திரை விழா காப்பு கட்டு
சிவகங்கை : சிவகங்கை முதலியார் தெரு சந்தனமாரியம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் நேற்று சித்திரை திருவிழா துவங்கியது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா மே 1ம் தேதி முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது. நேற்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் அம்மனுக்கு காப்பு கட்டி, பக்தர்கள் விரதத்தை துவக்கினர். தினமும் சந்தன மாரியம்மனுக்கு அபிேஷக ஆராதனை நடைபெறும். மே 9 மாலை 5:00 மணிக்கு கரகம், பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அம்மன் நகர் வலம் வருதல் நடைபெறும். விழாக்கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது எங்கள் கூட்டணி: இ.பி.எஸ்.,
-
11 நகரங்களில் சதமடித்த வெயில்: வேலூரில் அதிகம்
-
ஊக்கமருந்து பயன்படுத்தியதால் தென்னாப்ரிக்கா வீரர் ரபாடாவுக்கு தடை
-
பாகிஸ்தானால் வெற்றி பெற முடியாது: பரூக் அப்துல்லா
-
டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய கும்பல் சிக்கியது; வங்க தேசத்தினர் 6 பேர் உட்பட 11 பேர் கைது
-
பாக்., பெண்ணை மணந்த சிஆர்பிஎப் வீரர் பணி நீக்கம்
Advertisement
Advertisement