11 நகரங்களில் சதமடித்த வெயில்: வேலூரில் அதிகம்

சென்னை: தமிழகத்தில் இன்று 11 நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 105.8 ஆக பதிவானது.
கோவை துவங்கியது முதல் தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கத்தரி வெயில் நாளை துவங்கி வரும் 28 வரை நீடிக்க உள்ளது.
இந்நிலையில், இன்று தமிழகத்தில் 11 நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது.
அதன் விவரம்:
வேலூர் 105.8
திருத்தணி 104
திருச்சி 103.46
சென்னை மீனம்பாக்கம் 103.2
கரூர் பரமத்தி 103
விமான நிலையம் 103
கடலூர் 101.84
மதுரை 101. 48
ஈரோடு 102.56
சேலம் 101.48
நாகை 100.94
வாசகர் கருத்து (1)
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
03 மே,2025 - 22:52 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஐ.எம்.எப்., செயல் இயக்குநர் சுப்ரமணியம் நீக்கம்; 6 மாதத்திற்கு முன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
-
பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து தம்பதி பரிதாப பலி; அதிகாலை வேளையில் சம்பவம்
-
கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
-
பெரம்பலூரில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இருவர் உயிரிழப்பு
-
'சாப்ரான் பெனகோட்டா'ருசி... ஆஹா... அடடா...அய்யோடா!
-
குறள் சொல்லும் குரல்
Advertisement
Advertisement