உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை
காங்கயம்: காங்கயம், மறவபாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 50. இவரது மகன் ஜீவா, 25; படியூரில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
தந்தை அன்றாடம் மது அருந்தி விட்டு, வீட்டுக்கு வருவதால், மகன் மனமுடைந்து இருந்தார். இதுதொடர்பாக தந்தையிடம் தெரிவித்தும், அவர் பழக்கத்தை மாற்றி கொள்ளாமல் இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டில் ஜீவா துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
-
கள்ளழகரை பார்க்கும் இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது சரிதானா அழகர்கோவில் பட்டர் சொல்வது என்ன
Advertisement
Advertisement