ஹோமோ செக்ஸ்: 4 பேர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர், சீனிவாசபுரம் குளத்தில், ஏப்., 25, மதியம் 13, 12 வயதில் இரு சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த ராகுல், 18, அவரது நண்பர்களான 17, 15, 14, 15, வயது சிறுவர்கள் என, மொத்தம் ஐந்து பேரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள், இரு சிறுவர்களை அடித்து, ஹோமோ செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளனர். இரு சிறுவர்களும் மனச்சோர்வாக இருந்துள்ளனர்.
தகவலறிந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வல்லம் மகளிர் எஸ்.ஐ., அபிராமி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். ராகுல் மற்றும் நான்கு சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராகுலை சிறையிலும், சிறுவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
-
கள்ளழகரை பார்க்கும் இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது சரிதானா அழகர்கோவில் பட்டர் சொல்வது என்ன
-
பஜாஜ் 'சேத்தக் 3503' இ.வி., ஸ்கூட்டர் 1 லட்சம் ரூபாயில், 155 கி.மீ., ரேஞ்ச்
-
காவல் துறை சிறப்பு பிரிவுகளில் மாற்றுப்பணியாக நீண்ட ஆண்டுகளாக பணியாற்றும் போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் ஆள் பற்றாக்குறை
-
மதுரையில் நாளை மீனாட்சி திருக்கல்யாணம்; பக்தர்கள் வாகனம் நிறுத்துமிடங்கள் அறிவிப்பு
-
நில அளவைக்கு அடிப்படையான 'புள்ளி'யை புராதன சின்னமாக பாதுகாக்க வேண்டும் நிலஅளவைத்துறை அலுவலர்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement