திருமணத்தை மறைத்த ராணுவ வீரர் டிஸ்மிஸ்
புதுடில்லி: சி.ஆர்.பி.எப்., படையில் முனீர் அகமது என்பவர் பணியாற்றி வந்தார். இவர், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த மேனல் கான் என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அப்போது தான், மேனல் கானை, முனீர் அகமது திருமணம் செய்தது தெரிய வந்தது.
திருமணத்தை மறைத்ததுடன், பாக்., பெண்ணை விசா காலம் முடிந்து, சட்ட விரோதமாக தங்க வைத்த குற்றச்சாட்டின் கீழ், பணியில் இருந்து முனீர் அகமதுவை நீக்கி, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நேற்று உத்தரவிட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
-
பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி
-
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
-
ஆபரேஷன் சிந்தூர்: கடும் வீழ்ச்சியில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!
-
கார் இல்லாத சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்; சொத்து பட்டியலில் சுவாரஸ்யம்!
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்
Advertisement
Advertisement