மருத்துவமனையாக தரம் உயர்த்த கையெழுத்து இயக்கம்
தொண்டி : தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி கையெழுத்து இயக்கம் துவங்கியது. இது குறித்து தொண்டி அகமது பாய்ஸ் கூறியதாவது:
தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் போதிய வசதிகளில்லை.
எனவே அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொண்டி மக்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்ததால் பாக்., மீது இந்தியா நடவடிக்கை: காந்தி கொள்ளுப்பேரன்
-
ஆபரேஷன் சிந்துார்: என்ன சொல்கிறார்கள் சர்வதேச தலைவர்கள்?
-
பாக்., அத்துமீறலில் காஷ்மீரில் குருத்வாரா சேதம்
-
பிரதமர் மோடியின் 3 நாடுகள் பயணம் ஒத்திவைப்பு
-
அடுத்தக்கட்ட நடவடிக்கை; எல்லையோர மாநில முதல்வர்களுடன் அமித்ஷா ஆலோசனை
-
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்; ராணுவத்திற்கு பாராட்டு
Advertisement
Advertisement