தினமலர் இணை நிர்வாக ஆசிரியருக்கு உதயகுமார் வாழ்த்து

மதுரை: இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை ஜனாதிபதியிடமிருந்து பெற்ற தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதிக்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பட்டு சால்வை அணிவித்து பொக்கே கொடுத்து வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் தினமலர் வெளியீட்டாளர் டாக்டர். எல். ராமசுப்பு மற்றும் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
36 இலக்கத்தில் வங்கி கணக்குக்கு வந்த பணம்; எலான் மஸ்கை ஓரம்கட்டிய உ.பி. விவசாயி
-
இந்தியா போர் தொடுத்தால் இங்கிலாந்துக்கு பறந்துவிடுவேன்; சொல்கிறார் பாகிஸ்தான் எம்.பி.,
-
இந்தியாவை வென்றது இலங்கை: பெண்கள் ஒருநாள் போட்டியில்
-
அரசு தேர்வில் தோல்வியுற்ற மகன்; ஆச்சர்யம் அளித்த பெற்றோர் செயல்!
-
அன்குர், அபினாத் ஜோடி தங்கம்: 'யூத்' டேபிள் டென்னிசில்
-
பெண்கள் ஹாக்கி: இந்தியா ஆறுதல் வெற்றி
Advertisement
Advertisement