மழை வேண்டி வழிபாடு

விருத்தாசலம்; கோணாங்குப்பம் அய்யனார் கோவிலில் பருவமழை வேண்டி, கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் முகையூர் அய்யனார் கோவிலில், கடந்த 2023ம் ஆண்டில் கும்பாபிேஷகம் நடந்தது. இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு வருஷாபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. இதையொட்டி, விநாயகர் கோவிலில் இருந்து கிராம மக்கள் பொங்கல் பானையுடன் ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையலிட்டனர். அப்போது, பருவமழை தொடர்ந்து பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானை: கிராம மக்கள் ஆவேச மறியல்
-
போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது; இ.பி.எஸ்., கண்டனம்
-
கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
-
பஞ்சாபில் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
Advertisement
Advertisement