சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி

மதுரை: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
@1brஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த பெரும் ஊழலை அம்பலப்படுத்தினார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு சாட்சியம் அளிக்க, மதுரை நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை.
'தமிழக அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதால், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், மதுரை கோர்ட்டில் ஆஜராகவில்லை' என, அரசு வழக்கறிஞருக்கு சகாயம் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், கனிமவளம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க சகாயம் இன்றும் ஆஜராகவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த நீதிபதி, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். உரிய பாதுகாப்பை வழங்காவிட்டால், அவருக்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை வழங்க உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
வாசகர் கருத்து (10)
c.mohanraj raj - ,
05 மே,2025 - 15:55 Report Abuse

0
0
Reply
lana - ,
05 மே,2025 - 14:52 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
05 மே,2025 - 13:23 Report Abuse

0
0
kamal 00 - ,
05 மே,2025 - 13:32Report Abuse

0
0
Reply
MP.K - Tamil Nadu,இந்தியா
05 மே,2025 - 13:13 Report Abuse

0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
05 மே,2025 - 12:40 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
05 மே,2025 - 12:39 Report Abuse

0
0
Reply
anonymous - ,
05 மே,2025 - 12:32 Report Abuse

0
0
Rajan Annan - MADURAI,இந்தியா
05 மே,2025 - 12:44Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
05 மே,2025 - 12:23 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பவன் கல்யாண் வலியுறுத்தல்
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி
-
எதற்கு இந்த விளம்பரம்?சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கோரி தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
-
பயங்கரவாதிகளுக்கு உதவியவருக்கு நேர்ந்த கதி; ஆற்றில் உடல் கண்டெடுப்பு
-
சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து; 10 பேர் பரிதாப பலி
-
பயத்தில் நடுங்கும் பாகிஸ்தான்; மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி நாடகம்!
Advertisement
Advertisement