பா.ஜ., ஆர்ப்பாட்டம்....

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் சத்தியநாதன், சொக்கலிங்கம், ராஜேந்திரன், மதுரை மாவட்ட முன்னாள்தலைவர் சசிராமன் முன்னிலை வகித்தனர். கோட்ட பொறுப்பாளர்நரசிங்க பெருமாள், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பேசினர்.
மாவட்ட துணைத் தலைவர் சுகனேஸ்வரி, நகர் தலைவர் உதயா, மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், சங்கரசுப்பிரமணியன், மார்த்தாண்டன்,நகர் பொது செயலாளர் பாலா, சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
Advertisement
Advertisement