சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் குறித்து அறிவிக்க வேண்டும்: வானதி
கோவை; ''தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் குறித்து, தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
காஷ்மீரை, பா.ஜ., அரசு ஒரு சுற்றுலாதலமாக்கி, வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதை பொறுக்க முடியாமல், பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இந்த பயங்கரவாதிகளுக்கு, பதிலடி கொடுக்க, பிரதமர் மோடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். நம் நாட்டில், ஹிந்துக்கள் அதிகமாக உள்ளதால்தான், ஜனநாயகம் இருக்கிறது. தமிழகத்தில், மத பயங்கரவாதம் இல்லை என, முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் பொய் சொல்கிறார். தமிழகத்தில், சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் குறித்து தமிழக அரசு, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
Advertisement
Advertisement