வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
வியாசர்பாடி, வியாசர்பாடி 20வது பிளாக்கைச் சேர்ந்தவர் பஷீர் அகமது, 44. இவர், சோபா, நாற்காலி பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர், மீஞ்சூரில் உள்ள தன் வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த 2ம் தேதி மதியம், மீஞ்சூர் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில், நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 35,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாரிகளுக்கு தரவே வாங்கினேன் கைதான 'லஞ்ச' உதவியாளர் வாக்குமூலம்
-
வேலியில் சிக்கிய கரடிக்குட்டி மீட்பு
-
ஹோட்டல் அதிபர் வீட்டில் அமலாக்க துறை சோதனை
-
தாய் மாயமான சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை
-
இரு சமூகத்தினர் மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு
-
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீச்சு : துவங்கியது ஆபரேசன் ‛சிந்தூர்'
Advertisement
Advertisement