வேலியில் சிக்கிய கரடிக்குட்டி மீட்பு
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் மணிமுத்தாறு, 80 அடி கால்வாய் அருகே தனியார் மாந்தோப்பில் வேலியில் சிக்கியிருந்த ஒரு வயது பெண் கரடிக்குட்டியை, ஒரு மணி நேரத்திற்கு மேலாக வனத்துறையினர் போராடி பத்திரமாக வேலியில் இருந்து விடுவித்தனர்.
தொடர்ந்து அந்த கரடிக்குட்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடிநீர் கேட்டு சாலை மறியல்
-
விதி மீறும் அரசியல் கட்சியினர் கொடிகளை கட்டி 'விளையாட்டு'
-
இரட்டைக்கொலை எதிரொலி தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு 'கூகுள் பார்ம்' வாயிலாக விவரம் சேகரிப்பு
-
இரும்பு பாலம் அமைக்கும் பணி 'ஓவர்' நான்கு குழாய் பொருத்தும் பணி தீவிரம்
-
சூறை காற்றுடன் மழை: மக்கள் மகிழ்ச்சி 'அக்னியை' அணைத்த 'வருண பகவான்'
-
வேளாண் பல்கலையில் நீச்சல் பயிற்சி முகாம்
Advertisement
Advertisement