ராதா ஆங்கில பள்ளியில் பட்டமளிப்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி நிர்வாகி பரமானந்தம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பெர்லின் ஜெயக்குமார் வரவேற்றார். விழாவில் புதுச்சேரி மாநில சுயநிதி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மழலை வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.
ஆசிரியை மாலா, மாணவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியை மலர்கொடி, வனிதா, உமா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியை ஸ்ரீகங்கா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாய் மாயமான சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை
-
இரு சமூகத்தினர் மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு
-
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீச்சு : துவங்கியது ஆபரேசன் ‛சிந்தூர்'
-
அமைச்சர் வருகைக்காக காத்திருந்து சோர்ந்து படுத்து துாங்கிய பெண்கள்
-
திருவள்ளூர் கோவில் குளத்தில் மூழ்கி வேத பாடசாலை மாணவர்கள் மூவர் பலி
-
ஒருபுறம் அதிகாரிகள் 'டார்ச்சர்': மறுபுறம் பொதுமக்கள் எதிர்ப்பு கட்டாய வரி வசூலால் ஊராட்சி செயலர்கள் தவிப்பு
Advertisement
Advertisement