சேத்துார் கோயில் விழாவில் - பூக்குழி

செந்துறை:சேத்துார் செல்வமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஏப். 27-ம் தேதி கரந்தமலை தீர்த்தம் அழைத்து வர காப்புகட்டுதலுடன் தொடர்ங்கியது.
மறுநாள் அம்மன், கம்பம் ,பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. கோயில் திருத்தேர்ச்சட்டம் ஏற்றுதலும்,தோரணம் கட்டுதலும் நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி, பொங்கல், மாவிளக்கு, அக்னிசட்டி, பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
-
கள்ளழகரை பார்க்கும் இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது சரிதானா அழகர்கோவில் பட்டர் சொல்வது என்ன
Advertisement
Advertisement