இன்று இனிதாக ... (09.05.2025) காஞ்சிபுரம்

ஆன்மிகம்

அக்னி வசந்த மஹாபாரத விழா

 மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: பார்த்தன் தீர்த்த யாத்திரையும், சுபத்திரை திருமணமும், சொற்பொழிவாளர்: கோவிந்தராஜி, கவி வாசித்தல்: முனுசாமி, திரவுபதியம்மன் உடனுறை தருமராஜர் கோவில், செவிலிமேடு, காஞ்சிபுரம். மதியம் 1:30 மணி. நெடும்பிறை பொன்னியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரத நாடகம், தலைப்பு: சுபத்திரை திருமணம், இரவு 10:00 மணி.

 மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: ராஜசூய யாகம், சொற்பொழிவாளர்: அருணாசல அடிகளார், கவிவாசித்தல்: கிராமிய பாடகம் கபாலீஸ்வரன், பாஞ்சாலி அம்மன் கோவில், புள்ளலுார், காஞ்சிபுரம். மதியம் 1:30 மணி; ராணிப்பேட்டை மாவட்டம் பிள்ளையார்குப்பம் ஆயாரம்மன் நாடக மன்றத்தினரின், மஹாபாரத நாடகம், தலைப்பு: ராஜசூய யாகம், இரவு 10:00 மணி.

 மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: கங்கையின் மணமும், சொற்பொழிவாளர்: ரத்தின தனஞ்செயன், கவி வாசித்தல்: ராஜநிதி, திரவுபதியம்மன் கோவில், ஓரிக்கை, காஞ்சிபுரம். மதியம் 2:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி

பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிகூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

சொற்பொழிவு

தலைப்பு: திருமூலர் வரலாறு, சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி,காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

சித்திரை பெருவிழா

 மயில் வாகனம், பாலசுப்பிரமணியசுாவமி கோவில், இளையனார்வேலுார், வாலாஜாபாத். காலை 6:00 மணி; அன்ன வாகனம், இரவு 7:00 மணி.

நித்ய பூஜை

 ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

 உத்திரம் நட்சத்திரம், அதிமாவிற்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம். காலை 7:30 மணி.

 பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

 கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

 காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை, 7:00 மணி.

பொது

திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு

பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம். காலை 6:00 மணி.

Advertisement