விபத்தில் பலியான பிளஸ் 2 மாணவன் 483 மதிப்பெண் பெற்றார்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியகுடி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் விபத்தில் பலியான நிலையில் பிளஸ் 2 தேர்வில் 483 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
அரியகுடி தனியார் பஸ் டிரைவர் கண்ணன் மகன் முகேஷ் 18. இவர் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில் ஏப்.,8 சத்திரக்குடியில் இருந்து பரமக்குடிக்கு டூவீலரில் வந்த போது டிப்பர் லாரி மோதி பலியானார்.
நேற்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்த மாணவன் தேர்வில் 483 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம்!
-
அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்
-
இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு
-
(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்
-
விபரீத சாகசம் காட்டினால் விடமாட்டோம்! சொன்னதை செய்து காட்டும் இந்தியா
-
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
Advertisement
Advertisement