பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
தேனி: மாவட்டத்தில் சி.இ.ஓ., இந்திராணி உத்தரவில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
தேனி ஒன்றியம் கொடுவிலார்பட்டியில் நடந்த கணக்கெடுப்பு பணியை உதவி திட்ட அலுவலர் மோகன் ஆய்வு செய்தார்.
கணக்கெடுப்பு பணியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம், ஆசிரியர் பயிற்றுனர்கள் பாண்டிச்செல்வி, தமிழ்செல்வன், ரெங்கலட்சுமி ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ரயிலில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; திரிபுராவில் பரபரப்பு
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான்; இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு
-
டில்லி இந்தியா கேட் பகுதிகளில் மக்களுக்கு தடை; சண்டிகரில் எச்சரிக்கை ஒலி
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
Advertisement
Advertisement