ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பயணிகள் காயம்
பெருந்துறை, கேரளா- மாநிலம் திருச்சூரில் இருந்து பெங்களூருக்கு, தனியார் ஆம்னி பஸ் நேற்று முன் தினம் இரவு புறப்பட்டது. பெருந்துறையை அடுத்த ஓலப்பாளையம் பிரிவு அருகே, நேற்று அதிகாலை வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில், ௧௦ பயணிகள் லேசான காயமடைந்தனர். அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பெருந்துறை போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம்!
-
அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்
-
இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு
-
(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்
-
விபரீத சாகசம் காட்டினால் விடமாட்டோம்! சொன்னதை செய்து காட்டும் இந்தியா
-
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
Advertisement
Advertisement