அரூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை
அரூர், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை, 5:30 முதல், இரவு, 7:00 மணி வரை, சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது.
சூறைக்காற்றால், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பர பலகைகள் துாக்கி வீசப்பட்டன. எல்லப்புடையாம்பட்டியில், மயானம் அருகில் இருந்த மின்கம்பம் மீது மரம் விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம்!
-
அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்
-
இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு
-
(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்
-
விபரீத சாகசம் காட்டினால் விடமாட்டோம்! சொன்னதை செய்து காட்டும் இந்தியா
-
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
Advertisement
Advertisement