பிளஸ் 2 தேர்வு எழுதிய 8 கைதிகளும் தேர்ச்சி
சேலம், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில், சேலம் மத்திய சிறையில், 8 கைதிகள் தேர்வு எழுதியிருந்தனர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தண்டனை கைதி தனிவளவன், 511, விசாரணை கைதி முருகன், 508, தண்டனை கைதி வசந்த குமார், 491 மதிப்பெண்கள் முறையே பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அவர்களை, சிறை கண்காணிப்பாளர் வினோத் பாராட்டினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம்!
-
அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்
-
இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு
-
(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்
-
விபரீத சாகசம் காட்டினால் விடமாட்டோம்! சொன்னதை செய்து காட்டும் இந்தியா
-
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
Advertisement
Advertisement