கவர்னருடன் நயினார் திடீர் சந்திப்பு

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று கவர்னர் ரவியை சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தான், வங்க தேசத்தை சேர்ந்தவர்களை, உடனே வெளியேற்றுமாறும், தேசத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கைது செய்யுமாறும், தமிழக அரசை வலியுறுத்தி, பா.ஜ.,வினர், சமீபத்தில் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், கவர்னர் ரவியை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று மாலை சென்னையில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற வலியுறுத்தியும், தமிழக சட்டம் - ஒழுங்கு மற்றும் அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாசகர் கருத்து (2)
மனி - ,
09 மே,2025 - 05:59 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு; இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
Advertisement
Advertisement