கஞ்சா கடத்திய நால்வர் கைது
வடமதுரை: அய்யலூர் தங்கம்மாபட்டி போலீஸ் சோதனை சாவடியில் மத்திய நுண்ணறிவு பிரிவு, மதுவிலக்கு போலீசார் இணைந்து வாகன சோதனை நடத்தினர்.
ஒரிசா மாநிலத்திலிருந்து கடத்தி வந்த செம்மடைப்பட்டி சிவா 24, சரவணக்குமார் 26, தினேஷ் 19, காமாட்சிபுரம் அஜித் 24 ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர். 8 கிலோ கஞ்சா, 2 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு; இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
Advertisement
Advertisement