வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே ஆளில்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை, 37 ஆயிரம் பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூவக்கிழவன் பட்டியை சேர்ந்தவர் மூக்கன் மகன் அழகர் 55. இவர் விவசாய கூலி வேலை செய்து வரும் இவர் கடந்த மே.4 ஒட்டன்சத்திரத்திற்கு குடும்பத்துடன் சென்று வேலை செய்துவிட்டு மே.6 ல் வீடு திரும்பியுள்ளார். வந்து பார்த்தபோது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு ஒன்றரைப் பவுன் நகை, ரூ.37,000 திருடு போனது தெரிய வந்தது. சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு; இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
Advertisement
Advertisement