கேரளாவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
மூணாறு: கேரளாவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 3ல் துவங்கி மார்ச் 26 வரை நடந்தது.
கேரளா, லட்சத்தீவு, வெளிநாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த 4.27 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை இன்று மதியம் 3:00 மணிக்கு கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டி வெளியிடுகிறார். பரிட்சை பவன், கே.ஐ.டி.ஈ., பி.ஆ.டி., ஆகிய இணைய தளங்களில் முடிவுகள் வெளியிடப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ரயிலில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; திரிபுராவில் பரபரப்பு
-
டில்லி இந்தியா கேட் பகுதிகளில் மக்களுக்கு தடை; சண்டிகரில் எச்சரிக்கை ஒலி
-
அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கடற்படை!
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
Advertisement
Advertisement