ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை (மே 10) மாலை 5.00 மணிக்கு சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பேரணி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழக மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாசகர் கருத்து (8)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
09 மே,2025 - 16:55 Report Abuse

0
0
Reply
Kjp - ,இந்தியா
09 மே,2025 - 16:49 Report Abuse

0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
09 மே,2025 - 16:47 Report Abuse

0
0
Reply
பா மாதவன் - chennai,இந்தியா
09 மே,2025 - 16:37 Report Abuse

0
0
Reply
Kanakala Subbudu - Chennai,இந்தியா
09 மே,2025 - 16:36 Report Abuse

0
0
kumarkv - chennai,இந்தியா
09 மே,2025 - 16:49Report Abuse

0
0
Reply
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
09 மே,2025 - 16:21 Report Abuse

0
0
Reply
JANA VEL - Chennai,இந்தியா
09 மே,2025 - 16:17 Report Abuse

0
0
Reply
மேலும்
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு
-
எல்லையோர மக்களின் பாதுகாப்பு: குஜராத் முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை
-
ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியது மத்திய அரசு; ராணுவ பலத்தை அதிகரிக்க நடவடிக்கை
Advertisement
Advertisement