மாவட்டத்தில் 103 டிகிரி வெயில்
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் கடும் வெயில் வாட்டியது. குறிப்பாக காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
மாலையில் லேசான மேகமூட்டத்துடன் காற்று வீசியது. மாவட்டத்தில், 103 டிகிரி வெயில் பதிவானது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 2.3 முதல், 1.6 டிகிரி கூடுதலாக இருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏ.டி.எம்., சேதம் இல்லாமல் ரூ.10 லட்சம் திருட்டு: குருகிராமில் நுாதன சம்பவம்
-
அறிவியல் தொழில்நுட்ப வளாகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
-
ஜெய்சால்மரில் தொடரும் பதற்றம்; மீண்டும் பிளாக் அவுட்டுக்கு உத்தரவு
-
திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் வீட்டில் இருந்த தம்பதி கொலை
-
சத்தீஸ்கரில் யானை தாக்கி பெண்கள் இருவர் மரணம்
-
இந்திய தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள்: வீடியோ வெளியீடு
Advertisement
Advertisement